ஆடி மாதம் – தினசரி பாராயணப் பாடல்கள்
தெள்ளூர் பெரியாண்டவர் ஆடி மாதம் – தினசரி பாராயணப் பாடல்கள்
நாள் 1 – ஆடி மாத வரவேற்பு
ஆடி பிறந்தது; அருளொளி பொங்குது,
அன்பர்கள் உள்ளம் ஆனந்தம் கொள்ளுது;
தெள்ளூர் மேவிய திருவருள் நாதா,
திருவடி பணிந்தோம்; காத்தருள்வாய்.
திருப்பல்லவி:
ஓம் அருள்மிகு பெரியாண்டவரே சரணம்!
ஓம் குலநாயகனே சரணம்!
Comments
Post a Comment